நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான ஒரு படம் இது. இந்த மாதிரி, வில்லனே இல்லாம, திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ, படு பயங்கர சென்டிமென்டோ இல்லாம ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
ரொம்ப இயல்பா தெளிந்த நீரோடை மாதிரி இருக்கு திரைக்கதை.
உண்மையைச் சொன்னா சேரனுக்கு படத்தில் Guest role தான். படம் முழுக்க சினேகாவின் ராஜாங்கம்தான். கண்களிலேயே பல சமயம் கதை சொல்றாங்க.
படத்தில ரொம்ப ரசிக்க வைக்கும் காட்சி, அந்த செட்டி நாட்டு கல்யாணம்தான். அழகானதொரு திருமணத்திற்கு சென்று வந்த உணர்ச்சி.
ஒரே ஒரு உறுத்தல், பட்டாபி sequence. அவரும் அந்த வீட்டு வேலைக்காரனும் அப்பப்போ வந்து படத்துக்கு சம்பந்தமே இல்லாம பன்ச் குடுத்துட்டுப் போறாங்க.
ரொம்ப இயல்பா தெளிந்த நீரோடை மாதிரி இருக்கு திரைக்கதை.
உண்மையைச் சொன்னா சேரனுக்கு படத்தில் Guest role தான். படம் முழுக்க சினேகாவின் ராஜாங்கம்தான். கண்களிலேயே பல சமயம் கதை சொல்றாங்க.
படத்தில ரொம்ப ரசிக்க வைக்கும் காட்சி, அந்த செட்டி நாட்டு கல்யாணம்தான். அழகானதொரு திருமணத்திற்கு சென்று வந்த உணர்ச்சி.
ஒரே ஒரு உறுத்தல், பட்டாபி sequence. அவரும் அந்த வீட்டு வேலைக்காரனும் அப்பப்போ வந்து படத்துக்கு சம்பந்தமே இல்லாம பன்ச் குடுத்துட்டுப் போறாங்க.
தான் ஒரு தரமான இயக்கனர்னு மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் கரு. பழனியப்பன்.
விக்கி தொடுப்பு இங்கே.
